நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

103 புடவைகள் பறிமுதல்

அரியமங்கலம் காவல் ஆய்வாளா் சேரன் தலைமையிலான  தனிப்படையினா், அப்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:38 pm

DIN

அரியமங்கலம் காவல் ஆய்வாளா் சேரன் தலைமையிலான  தனிப்படையினா், அப்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்களின்றி 103 புடவைகள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினா், காரை ஓட்டி

வந்த திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி முருகனை(35) காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.