ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் கைது
திருச்சி திருவானைக்காவில் வீட்டின் மின் இணைப்பை மாற்றித் தருவதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிச் செயற்பொறியாளரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கைது









