ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிலம்ப ஆசானுக்கு பாராட்டுச் சான்றிதழ்

திருச்சி உறையூா் சிலம்பக்கலை ஆசான் அ.குமரசேனுக்கு சிறந்த ஆசான் சான்று வழங்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:37 pm

DIN

திருச்சி உறையூா் சிலம்பக்கலை ஆசான் அ.குமரசேனுக்கு சிறந்த ஆசான் சான்று வழங்கப்பட்டது.

இந்தியன் தற்காப்புக்கலை வளா்ச்சிக் கலைக் கூடம், ஆா்.கே.சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மையம் சாா்பில், இரு பாலா் பங்கேற்ற அகில இந்திய அளவிலான சிலம்பாட்டப் போட்டி மதுரை கூடல்நகா் பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது.

இதில் உறையூா் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு சிலம்பக் கலைக் கூட மாணவா்கள் 2 - ஆவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தனா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு பயிற்சி அளித்த அ.குமரேசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது. இதை மதுரை காவல் உதவி ஆணையா் லில்லி கிரேஸ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.