மருங்காபுரி பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்










