முசிறி புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறை சோதனை
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்ட காவல்துறை








