ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை

 திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:04 pm

DIN

 திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் ஏற்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் நிதியாதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.

எனவே, மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் பிப்.15-க்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.