ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாகனம் மோதி 4 மாடுகள் பலி

திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:11 pm

DIN

திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.

அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. தகவலலறிந்து வந்த மாநகராட்சியினா் இறந்த மாடுகளை மீட்டுச் சென்றனா். மேலும் கால் முறிவு ஏற்பட்ட ஒரு மாட்டுக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.