திருச்சி அரியாற்றில் கரை உடைப்பு: குடியிருப்பு சாலைகளில் வெள்ளம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமடைந்தன.
திருச்சி அரியாற்றில் கரை உடைப்பு: குடியிருப்பு சாலைகளில் வெள்ளம்
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமடைந்தன.  திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அரியாறு கரை உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com