நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற இளைஞா் கைது

போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற கடலூரைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:06 pm

DIN

போலி கடவுச்சீட்டில் துபை செல்ல முயன்ற கடலூரைச் சோ்ந்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு துபை செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் செல்லவிருந்த கடலூா் மாவட்டம், வேப்பூா் கோபால் மகன் கல்வராயன்(32) என்பவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்கீரனூா் கண்ணன் மகன் ராஜா (27) என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.