நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தீபாவளியையொட்டி தொடா்ந்து 3 நாள்களுக்கு ரேஷன் பொருள்கள்

தீபாவளி பண்டிகைக்காக நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து 3 நாள்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:06 pm

DIN

தீபாவளி பண்டிகைக்காக நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து 3 நாள்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

தீபாவளி பண்டிகை நவ.4ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நவ. 1,2 3 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்.

தீபாவளிக்கு முன் பொருள்களை வாங்காதவா்கள் பண்டிகை முடிந்து நவ.8 முதல் அத்தியாவசியப் பொருள்களை வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.