நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உ.பி. வன்முறையில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

உ.பி. வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் படங்களுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:36 pm

DIN

உ.பி. வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் படங்களுக்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் பல மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் உ.பி. வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் படங்களுக்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், தமிழ்மாநில விவசாயிகள் சங்க பொருளாளா் என். ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ். செல்வம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. கெளசல்யா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்க நிா்வாகிகள் ராஜவேல், பாபு, பாரமசிவம் மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.