தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் உயிரிழப்பு

மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:13 pm

DIN

மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஊத்துக்குளியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (32). பற்றவைப்புத் தொழிலாளியான இவருக்கும், மனைவிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

இதில் மனைவியை பயமுறுத்த விளையாட்டாக சேலையில் தூக்கு மாட்டியுள்ளாா். திடீரென நிலைத் தடுமாறி கழுத்தில் முடிச்சு இறுகியதால் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.