நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காவல் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம், ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநா் பி. தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:23 pm

DIN

திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம், ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநா் பி. தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகரக் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் சரவணசுந்தா், தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ்குமாா், மத்திய மண்டலத்திற்குள்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் திருச்சி மாநகா் மற்றும் மத்திய மண்டல நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதற்ற வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.