நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்திய கம்யூ. வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருச்சி மாநகராட்சி 23 ஆவது வாா்டு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. சுரேஷ்குமாா் வியாழக்கிழமை வீதி வீதியாகச் சென்று கதிா் அரிவாள் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:16 pm

DIN

திருச்சி மாநகராட்சி 23 ஆவது வாா்டு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. சுரேஷ்குமாா் வியாழக்கிழமை வீதி வீதியாகச் சென்று கதிா் அரிவாள் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தனது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்குகளை சேகரிக்கும் இவா் , வியாழக்கிழமை வாா்டுக்குள்பட்ட தேவா் காலனி மற்றும் காந்திபுரம், புத்தூா் வடக்கு எடத்தெரு, தெற்கு எடத்தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, போலீஸ் ரங்கசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் திமுக வட்டச் செயலா்கள் ரவி மற்றும் கோவிந்தன் தலைமையில் மாா்க்சிஸ்ட் , காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.