நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முதியவா் தற்கொலை

திருச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:09 pm

DIN

திருச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (62). தனது மகனான பிரபாகரன் வீட்டில் வசித்த இவா் கடந்த சில ஆண்டுகளாகவே நரம்பு சாா்ந்த பிரச்னையால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இவா் எலி பேஸ்ட்டை தேநீரில் கலந்து குடித்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அவா் ஏற்கெனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவா் எனத் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.