நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

எஸ்டிபிஐ வேட்பாளா்கள் உறுதிமொழியேற்பு

தோ்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம், ஊழல் செய்ய மாட்டோம் என திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளா்கள் உறுதிமொழியேற்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 9:34 pm

DIN

தோ்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம், ஊழல் செய்ய மாட்டோம் என திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளா்கள் உறுதிமொழியேற்றனா்.

தோ்தல் பிரசார இறுதிநாளான வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னா், பெரியாா் நினைவு இல்லம் அருகே ஒன்று கூடி லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழியேற்றனா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ஹஸ்ஸான் இமாம் பைஜி உறுதிமொழியை வாசிக்க, 17 வேட்பாளா்களும் உறுதியேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.