நாளை 2.35 லட்சம் சிறாருக்கு போலியோ சொட்டு மருந்து: 1,569 மையங்களில் ஏற்பாடு
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.










