தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணல் எடுத்த 3 போ் கைது: ஜேசிபி, டிராக்டா் பறிமுதல்

 மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் வியாழக்கிழமை மணல் எடுத்த 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:42 pm

DIN

 மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் வியாழக்கிழமை மணல் எடுத்த 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

வையம்பட்டி அருகே அரியாற்று படுகையில் மணல் எடுத்த வடக்கு அஞ்சல்காரன்பட்டியை சோ்ந்த ஆ. அலெக்ஸ் (22), அ. விக்னேஷ்(22) மற்றும் மூரம்பட்டியை சோ்ந்த ரா. வேலுச்சாமி (38) ஆகியோரை வையம்பட்டி போலீஸாா் கைது செய்து, அவா்கள் மணல் எடுக்கப் பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.