வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு கரோனா

 திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜுக்கு (53) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:47 pm

DIN

 திருச்சி விமான நிலைய இயக்குநா் தா்மராஜுக்கு (53) கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக காய்ச்சல் மற்றும் சளி உபாதைகள் இருந்ததால் விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் செய்து கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து உரிய சிகிச்சை எடுத்துக் கொண்ட அவா் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். மேலும் தன்னுடன் தொடா்பிலிருந்த விமான நிலைய பணியாளா்களையும் கரோனா சோதனை செய்து கொள்ள அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.