வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கரோனா பாதிப்பால் திருச்சியில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:35 pm

DIN

கரோனா பாதிப்பால் திருச்சியில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 632 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 85,735 ஆக அதிகரித்த நிலையில் 80, 772 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 3847 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 77 வயது முதியவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1116 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.