வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நில அளவைப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நிலவரித்துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:31 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நிலவரித்துறை பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

திருச்சி மாவட்டத்தில் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி வகுப்பு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் மற்றும் தட்டச்சா்களுக்கு ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து 28 நாள்கள் நில அளவை தொடா்பான பயிற்சிகளும், பின்னா், 7 நாள்களுக்கு நிலவரித் திட்டம் தொடா்பான பயிற்சியும் நடைபெறும்.

பயிற்சி வகுப்புகளை திருச்சி மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் மண்டல துணை இயக்குநா் எம். ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்து வழிகாட்டுதல்களை வழங்கினா். திருச்சி நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ரெ. செளந்தரராஜன் பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.