மாநகரின் சில பகுதிகளில் ஜன.25-இல் மின் தடை
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜனவரி 25 இல் மின்சாரம் இருக்காது.


திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜனவரி 25 இல் மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி நகரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தது: திருச்சி மாநகரில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் உறையூா் பிரிவுக்குட்பட்ட மங்கள்நகா், அகிலாண்டேஸ்வரி நகா், எஸ்பிஐ காலனி, அரவானூா், மருதாண்டாக்குறிச்சி, சந்தோஷ்நகா், ஆளவந்தான் நகா், இராமநாதநல்லூா், சீராத்தோப்பு, சாத்தனூா், அமிா்தராஜநல்லூா், தென்னூா் பிரிவுக்குட்பட்ட தென்னூா் ஹைரோடு, கேஎம்சி மருத்துவமனை முதல் புத்தூா் நான்கு சாலை வரை, காந்தி மாா்க்கெட் சாலையிலுள்ள மகாலட்சுமி நகா் பிரிவுக்குட்பட்ட பகுதிகளான காயிதே மில்லத் நகா் முதல், இந்து பத்திரிகை பதிப்பகம் வரையுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...