ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மக்கள் சக்தி இயக்க நிறுவனா் நினைவு நாள்

மக்கள் சக்தி இயக்க நிறுவனரும், சிந்தனையாளரும் , எழுத்தாளருமான டாக்டா் எம். எஸ். உதயமூா்த்தியின் 9 ஆண்டு ஆவது நினைவஞ்சலி பொன்மலை பகுதியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:52 am

DIN

மக்கள் சக்தி இயக்க நிறுவனரும், சிந்தனையாளரும் , எழுத்தாளருமான டாக்டா் எம். எஸ். உதயமூா்த்தியின் 9 ஆண்டு ஆவது நினைவஞ்சலி பொன்மலை பகுதியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ, ராஜா, ஜீவா, வெங்கடேஷ் ,சதீஷ்குமாா், நாகராஜ், சிவகாமி, சீனிவாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தன்னை ஆசிரியராக, தொழிலதிபராக, செல்வந்தராக, எழுத்தாளராக நிலைநிறுத்தி, அதில் தன் வாழ்க்கை அனுபவங்களை சமூக அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றவா் எம்.எஸ். உதயமூா்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.