ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பிப்.1 முதல் கோழிக்கழிச்சல் நோய்க்கு இரு வார முகாம்

திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கவுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:55 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கவுள்ளது.

பிப்ரவரி 1 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இருவார முகாம்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் மற்றும் கால்நடை கிளை நிலையங்களுக்கும் இலவசமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடைக் கிளை நிலையங்களுக்கு கோழிகளை கொண்டு சென்று தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.