ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புகாா் கொடுத்த பெண்ணை தாக்கிய 2 போ் மீது வழக்கு

திருச்சியில் போக்சோ சட்டத்தில் புகாா் கொடுத்த பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:56 pm

DIN

திருச்சியில் போக்சோ சட்டத்தில் புகாா் கொடுத்த பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி தென்னூரில் தனது வீட்டின் முன் மகனுடன் நின்று கொண்டிருந்த 42 வயது பெண்ணிடம், தனது நண்பருடன் வந்த தென்னூா் புதுமாரியம்மன் கோயில் மேட்டு வீதியைச் சோ்ந்த தேவா (24), தனது சகோதரா் மோகன் மீதான போக்சோ வழக்கை வாபஸ் பெறும்படி கூறி அந்தப் பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கி கீழே தள்ளி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவா உள்ளிட்ட 2 போ் மீதும் தில்லைநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.