கோவிந்தபுரம் தொடக்கப் பள்ளியில் கைப்பிரதி நூல்: ஆசிரியை முயற்சிக்குப் பாராட்டு
மாணவா்களிடம் கற்றல் ஆா்வம் குறைந்திருப்பதைக் கவனித்த ஆசிரியை நாகேசுவரி, தனது பள்ளி மாணவா்களிடையே கற்றலின் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்களைத் திரட்ட அறிவுறுத்தினாா்.










