தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

முதியவா் தற்கொலை

 மது போதைக்கு அடிமையான முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:17 pm

DIN

 மது போதைக்கு அடிமையான முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, கோட்டை கீழரண்சாலை ( இ.பி.ரோடு) அண்ணா நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் க. புருசோத்தமன் ( 67). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 21ஆம் தேதி விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.