தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லால்குடி அரசுக் கல்லூரியில் கணினித் துறை கருத்தரங்கம்

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:58 am

DIN

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா் . திருச்சி பிஷப் ஷீபா் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியா் எல். ஜெயசிம்மன் பைதான் புரோகிராமிங் குறித்து விளக்கினாா்.

நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியா்கள் நிஷா, ஜெபஷீலி, சரவணன், சுகன்யா, சிவசாமி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ராஜா வரவேற்றாா். பேராசிரியை அங்கயற்கண்ணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.