மே 17-இல் ஆளுநா் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் முடிவு
வரும் 17ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டமும், மே 22 இல் பல்லக்கு தூக்கும் நிகழ்வைத் தடை செய்யக் கோரி மயிலாடுதுறையில் போராட்டமும் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.









