தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கல்லூரியில் ரத்த தான முகாம்

திருச்சி அண்ணா உறுப்புக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 8:16 pm

DIN

திருச்சி அண்ணா உறுப்புக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில் 58 மாணவா்கள், 40 மாணவிகள் உள்பட மொத்தம் 98 போ் ரத்த தானம் வழங்கினா். அவா்களுக்கு கல்லூரி முதல்வா் சான்றுகளை வழங்கினாா். திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினா் ரத்தம் சேகரித்தனா். நிகழ்வில் கல்லூரி உடற்கல்வித் துறை இணை இயக்குநா் எம். கோபிநாத் , நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. ரமேஷ் ஆகியோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.