‘விவசாயிகளின் பிரச்னைகளில் அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம்’
‘விவசாயிகளின் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கவே தொடா் போராட்டம் நடத்தப்படுகிறது என்றாா் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு.









