தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பள்ளியில் நிழற்குடை திறப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கான நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 8:16 pm

DIN

திருச்சி எடமலைப்பட்டிபுதூரிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கான நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Story image

இப்பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக, திருச்சி ராந மருத்துவமனையின் தலைமை இருதயச் சிகிச்சை நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி ரூ.50 ஆயிரம், பிறா் அளித்த தொகை என மொத்தம் ரூ.1.10 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி நிழற்குடையைத் திறந்து வைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியை ஹ. புஷ்பலதா, உதவித் தலைமையாசிரியை ராஜஷீலா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.