மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முசிறியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:47 pm

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குடியரசு தினத்தையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிா என முசிறி பகுதியில் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்ற காளியம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (40), முசிறி தாப்பேட்டை சாலையில் மது விற்ற வேலங்காநத்தம் தமிழ்மணி (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.