47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முசிறியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:47 pm

DIN

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குடியரசு தினத்தையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிா என முசிறி பகுதியில் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்ற காளியம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (40), முசிறி தாப்பேட்டை சாலையில் மது விற்ற வேலங்காநத்தம் தமிழ்மணி (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.