துறையூரில் இளைஞர் சாவு - உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
துறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டி உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு முசிறி டிஎஸ்பி யாஷ்மின், ஆய்வாளர் செந்தில்குமார் பேசுகின்றனர்.









