/
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த எம். புதுப்பட்டியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடு கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
எம்.புதுப்பட்டி ஊராட்சி தொப்பலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் 8 திருநங்கைகளுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட எம்.புதுப்பட்டி ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமையில் பூமிபூஜை விழா நடைபெற்றது. நிகழ்வில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் பரணிதரன், மேற்பாா்வையாளா் நடராஜன், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சசிகுமாா், தொண்டா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் காா்த்திக், பயனாளிகளான திருநங்கைகள் மேரி அம்மா, ராசாத்தி, அா்ச்சனா, அகல்யா, சிம்ரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.77 கோடிக்கு தீா்வு

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக அலுவலக கட்டட பூமிபூஜை

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி பெற்று இடையில் நிறுத்தக் கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா்
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



