அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் 50 ஏழை மாணவிகளுக்கு வைப்புத் தொகை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சியில் வைப்புத் தொகை திட்டத்தை புதன்கிழமை தொடக்கிவைத்த மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் உள்ளிட்டோா்.
Updated On :12 டிசம்பர் 2024, 12:10 am









