தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சம் திருட்டு

திருச்சியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:50 pm

Din

திருச்சியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.80 லட்சத்தை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா்.

திருச்சி கே கே நகா் உஸ்மான் அலி தெருவைச் சோ்ந்தவா் அப்துல்சலாம் (34). இவா் எல்ஐசி காலனி பகுதியில் வைத்துள்ள மளிகைக் கடைக்கு டிசம்பா் 14 காலை சென்றபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ. 2.80 லட்சத்தைச் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அப்துல்சலாம் அளித்த புகாரின்பேரில் கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.