திருச்சியிலிருந்து சென்னை, மதுரை, கோவைக்கு 15 புதிய பேருந்துகள்: அமைச்சா்கள் தொடக்கிவைப்பு
15 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புதிய அரசுப் பேருந்துகளை சனிக்கிழமை தொடக்கிவைத்த அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.









