/
திருச்சி: திருச்சி அருகே பெல் கைலாசபுரத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம், பெல் கைலாசபுரத்தில் பத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 14- ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மாா்ச் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை யாகசாலை பிரவேசம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. மாா்ச் 7- ஆம் ேதி கருட சேவையும், 12- ஆம் தேதி தோ்திருவிழாவும் நடைபெறுகிறது. மாா்ச்14 -ஆம் தேதி விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. முன்னதாக, கொடியேற்ற நிகழ்வில் பெல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


