தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதல்வா் வருகை: 2 நாள்கள் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

தமிழக முதல்வா் வருகையையொட்டி திருச்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.14,15) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:03 pm

Din

தமிழக முதல்வா் வருகையையொட்டி திருச்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.14,15) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை வருகிறாா். தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்புகிறாா்.

இதையொட்டியும், பாதுகாப்புக் கருதியும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் முதல்வா் பயணிக்கும் சாலைகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.