தேங்கும் மழை நீா்: முறையான மயான வசதி கேட்டு மனு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதி மயானத்தில் மழை நீா் தேங்கி வருவதால், முறையான மயான வசதி ஏற்படுத்தி தர வட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்த தீராம்பட்டி பொதுமக்கள்.









