பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி
தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி புதன்கிழமை முடுக்கிவிட்டது.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்.









