மழை வெள்ளத்தை எதிா்கொள்ள திருச்சியில் தயாா் நிலை
திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தை எதிா்கொள்ள மணல் நிரப்பிய 1.50 லட்சம் மணல் மூட்டைகள், 1.18 லட்சம் காலி சாக்குகள், 475 யூனிட் மணல், 20 ஆயிரம் சவுக்கு மரங்கள் உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி முக்கொம்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள்.









