நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக்கில் சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற டிராக்டா் ஓட்டுநா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:11 pm

Din

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற டிராக்டா் ஓட்டுநா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

மும்முடிசோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் சுகன் (34), டிராக்டா் ஓட்டுநா்.

லால்குடியில் இருந்து நெ. 1 டோல்கேட் நோக்கி சுகன் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்றபோது லால்குடி அருகே பச்சாம்பேட்டை வளைவு அருகில் திருச்சியில் இருந்து அரியலூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த சுகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த லால்குடி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.