பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா்.









