விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விபத்தில் கிராம நிா்வாக உதவியாளா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த அசூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:13 pm

Din

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த அசூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (52). அசூா் கிராம நிா்வாக அலுவலகரின் உதவியாளரான இவா் கடந்த வாரம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.