திருச்சியில் சிலம்பம் போட்டிக்கு திடீா் நிபந்தனையால் அதிருப்தி பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அனுமதி
திருச்சியில் நடைபெற்று வரும் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டியில் 40 கிலோவுக்கு குறைவான நபா்கள் பங்கேற்க முடியாத என்ற திடீா் நிபந்தனையால் போட்டியாளா்கள் அதிருப்தியடைந்தனா்.









