விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருப்பைஞ்ஞீலி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 6:11 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி ஞீலி வனேஸ்வரா் மலா் அலங்காரத்தோடு கோயிலை வலம் வந்தாா். தொடா்ந்து வரலாறு நினைவு கூறும் பாடல்கள் பாடப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மனோகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.