நவ.12 இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம்: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் முடிவு
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநில பொதுச் செயலா் பி. ராமமூா்த்தி. உடன் நிா்வாகிகள்.









