மாநகராட்சிக்கு ரூ. 3.78 கோடியில் நவீன வாகனம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்!
புதை சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 3.78 கோடியில் சூப்பா் சக்கா் ரீசைக்கிளீனா் எனும் நவீன வாகனத்தை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினாா்.










